Thursday, September 22, 2011

Chandippoma? Sindhippoma?





இது எனது முதல் பதிவாகும்.நேரம் இல்லாமல் இல்லை. மற்றப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க  வேண்டிய கட்டாயம்.கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக எழுதி வரும் எனது படைப்புகள் எல்லோரையும் போய் சேர வேண்டுமென்ற எண்ணம் அண்மைக் காலத்தில் அதிகமாகி  உள்ளது.

காரணம் எழுத்து என்ற பேரில் வந்து விழும் குப்பைகள்,தமிழ் தடுமாறும் தரம்  தாழ்ந்த கட்டுரைகள்.எளிய தமிழில் அடுத்த தலைமுறை  ஆர்வமுடன் படிக்க எழுதுவது அருகி வருவது போனற காரணங்கள்.

இனி நேரம் ஒதுக்கி இந்த வலைப்பதிவு புதிதாக்கப்படும்.

என்னைப் பற்றி தெரிந்து கொள்ள




அன்புடன்

சந்திரிகா சுப்ரமண்யன்

1 comment: